Tuesday, March 30, 2010

உற்சாகம்

"கருத்தில் தெளிவிருக்க , சிந்தையில் திடமிருக்க,
இறைவன் துணையிருக்க , சலிப்பெனத் தோழி ?
வாழ்வில் இனிமை நிலைக்க , இறவாத சரித்திரம் படைப்பாய் நீ!"

- ஒரு நண்பரின் பிரியா விடை வார்த்தைகள்