Wednesday, December 15, 2010

கண்ணதாசனின் வைர வரிகள்

தெய்வம் தந்த வீடு வீதி இருக்கு
இதில் ஊர் என்ன ? சொந்த வீடென்ன ஞானப் பெண்ணே !
வாழ்வின் பொருள் என்ன, நீ வந்த கதை என்ன?

நான் கேட்டு தாய் தந்தைப் படைத்தாரா? இல்லை ஏன் பிள்ளை என்னைக் கேட்டுப் பிறந்தனா ?
தெய்வம் செய்த பாவம் இது போடி தங்கச்சி ; கொன்றால் பாவம் தின்றால் போச்சு இது தான் என் கட்சி.

வெறும் கோயில் இதில் என்ன அபிஷேகம்? உன் மனம் எங்கும் தெருக் கூத்து பகல் வேஷம். கள்ளிகென்ன முள்ளில் வேலிப் போடி தங்கச்சி! காடுகென்ன தோட்டக்காரன் இது தான் என் கட்சி! கொண்டதென்ன கொடுத்ததென்ன இதில் தாய் என்ன மணந்த தாரம் என்ன ஞானப் பெண்ணே!